மருந்து
தீயளவு அன்றித் தெரியான் பெரிது உண்ணின் நோயளவு இன்றிப் படும்.
சிறுவர்மணிமருந்து
தீயளவு அன்றித் தெரியான் பெரிது உண்ணின் நோயளவு இன்றிப் படும்.
பொருட்பால் - அதிகாரம் 95 - பாடல் 7
தீயளவு அன்றித் தெரியான் பெரிது உண்ணின்
நோயளவு இன்றிப் படும்.
- திருக்குறள்
எவ்வளவு உணவு உண்டால்
எளிதில் செரிக்கும் என்பதை
தெரிந்திடாமல் அதிகமாய்
எதையும் உண்ணக் கூடாது
அதிகமாக உண்டால்
செரிக்கும் சக்தி இல்லாமல்
அதிகமாக நோய் வரும்
அளவோடு உண்ண வேண்டுமே.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்