பொன்மொழிகள்
அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டவனே அறிவாளியாகிறான்.
அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டவனே அறிவாளியாகிறான்.
- ஜான்சன்
செல்வத்தில் செருக்கு வேண்டாம். வறுமையில் சோர்வும் வேண்டாம்.
- கிளியோபுலஸ்
நம்பிக்கை வாழ வைக்கும். அச்சமோ கொன்று கொண்டிருக்கும்.
- ஃபின்னிஷ்
வேலையில் ஈடுபடுவாய்! அது ஒரு இனிமையான
அனுபவம்!
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
அறிவுக் கல்வி மட்டுமின்றி, மாணவ, மாணவிகளுக்கு ஞானக்கல்வியையும் புகட்ட வேண்டும்.
- வள்ளலார்
முயற்சியைக் கைவிடாத
வனிடம் சக்தி தங்கிக்
கொண்டிருக்கிறது
- எமர்சன்
துன்பப்படுபவர்களுக்கு உதவுபவன் இறைவனுக்கு கடன் தருகிறான்.
- இயேசுபிரான்.
எதிர்கால மகிழ்ச்சிக்கு
கல்வியே ஆதாரம்
- தாமஸ் புல்லர்.
பேசிக்கொண்டிருக்காமல் வேலையை ஆரம்பித்தலே அதை முடிப்பதற்கு வழி.
- வால்ட் டிஸ்னி
நமக்குக் கிடைத்திருப்பதை எண்ணிப்பார்த்தால் மகிழ்ச்சி அடையலாம். நமக்குக் கிடைக்காததை எண்ணிப் பார்த்தால் அதிருப்தியாகத்தான் இருக்கும்.
- ஓபரா வின்ஃபிரே