சிறுவர்மணி

வெஃகாமை

தினமணி

அறத்துப்பால்   -   அதிகாரம்  18  -   பாடல்  8


அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன் கைப்பொருள்

.- திருக்குறள்


பிறரின் பொருளை நாடாமல்
தனது பொருளைப் போற்றியே
வாழும் வாழ்க்கை உயர்ந்தது
தனது செல்வம் பெருகுமே

ஆசை அலைமோதாமல்
கட்டுக்குள்ளே காத்திட
நேர்மையை நெஞ்சில் நிறுத்திடு
அடுத்தவர் பொருளை நாடாதே.

-ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

SCROLL FOR NEXT