சிறுவர்மணி

இனியவை கூறல்

தினமணி

அறத்துப்பால்   - அதிகாரம்  10   - பாடல்  8


சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் 
இம்மையும் இன்பம் தரும்.


- திருக்குறள்

பேசுவதற்கும் உண்பதற்கும் 
வாயும் நாவும் பயன்படும்
பிறர்க்குத் துன்பம் செய்திடாத 
சொற்கள்தானே உருப்படும்

பிறர்க்குக் கேடு செய்திடாத 
சிறுமையில்லாச் சொற்களே 
இப்பிறப்பும் மறுபிறப்பும் 
இன்பம் ஊட்டி மகிழ்ந்திடும்!


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT