முகப்பு
சிறுவர்மணி

குறள் பாட்டு: தவம்

தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனையமன்னுயிர் எல்லாம் தொழும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

அறத்துப்பால்      அதிகாரம்  27     பாடல்  8


தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்.

திருக்குறள்

தன் உயிர் உடலினை
தவ வலிமை உணர்த்திடும்
தன்னை உணர்ந்த பின்னாலே
உறுப்புப் பற்று ஒழிந்திடும்

தன்னலத்தை வெறுப்பவர்
தலைசிறந்த மனிதரே
பொதுநலமாய் வாழ்பவரை
மக்களெல்லாம் தொழுவரே.


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.