சிறுவர்மணி

குறள் பாட்டு

இரா. எட்வின்

கொல்லாமை

அறத்துப்பால்   -   அதிகாரம்  33  -   பாடல்  8

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை.

உயிரைக் கொல்லும் வியாபாரம்
நல்ல லாபம் தந்தாலும்
அதனைச் செய்ய எண்ணாமல்
அன்பால் வாழ வேண்டுமே!

கொன்று தின்று வாழ்வது
பொருளை அள்ளித் தந்திடலாம்
சான்றோர் அதனை இழிவாக
எண்ணி வெறுத்து வாழ்வரே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

மகாதேவ் செயலி மோசடி வழக்கு: ஹிந்தி நடிகா் சாஹில் கான் கைது

SCROLL FOR NEXT