சிறுவர்மணி

படிக்கும்போது மனம் மாறிய பாரதியார்..!

வாரணாசி இந்து கல்லூரியில் பாரதியார் படித்துகொண்டிருக்கும்போது, அடிக்கடி மீசையை வழித்து விடுவார்.

இரா.ரெங்கசாமி

வாரணாசி இந்து கல்லூரியில் பாரதியார் படித்துகொண்டிருக்கும்போது, அடிக்கடி மீசையை வழித்து விடுவார். இதைக் கண்ட மற்ற மாணவர்கள், "" எங்கள் வீட்டில் யாராவது இறந்தால் மட்டுமே நாங்கள் மீசையை மழித்துக் கொள்வோம். அப்படியென்றால் உங்கள் வீட்டில் யாரும் அடிக்கடி இறந்துவிடுகிறார்களா?'' என்றனர். அப்போதிலிருந்து  இறக்கும்வரை பாரதியார் மீசையை மழிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இயற்கை காத்தோர் எம்சங்க மூத்தோர்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

எச்-1பி விசா: புதிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கட்டண உயர்வு - அமெரிக்கா விளக்கம்

சொல்லப் போனால்... உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!

எதிர்ப்புகள் நீங்கும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT