சிறுவர்மணி

படிக்கும்போது மனம் மாறிய பாரதியார்..!

வாரணாசி இந்து கல்லூரியில் பாரதியார் படித்துகொண்டிருக்கும்போது, அடிக்கடி மீசையை வழித்து விடுவார்.

இரா.ரெங்கசாமி

வாரணாசி இந்து கல்லூரியில் பாரதியார் படித்துகொண்டிருக்கும்போது, அடிக்கடி மீசையை வழித்து விடுவார். இதைக் கண்ட மற்ற மாணவர்கள், "" எங்கள் வீட்டில் யாராவது இறந்தால் மட்டுமே நாங்கள் மீசையை மழித்துக் கொள்வோம். அப்படியென்றால் உங்கள் வீட்டில் யாரும் அடிக்கடி இறந்துவிடுகிறார்களா?'' என்றனர். அப்போதிலிருந்து  இறக்கும்வரை பாரதியார் மீசையை மழிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரியில் 2 ஜவுளிக்கடைகளில் பணம் திருட்டு

விளையாட்டு வீரா், வீராங்கனைகள் 11 பேருக்கு பணி நியமன ஆணை: புதுவை முதல்வா் வழங்கினாா்

வந்தே மாதரம் பாடல் 150-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்: துணைநிலை ஆளுநா், முதல்வா் பங்கேற்பு

ரூ.1.5 கோடியில் சாலை அமைப்புப் பணி: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

மல்லாடிக்குத் தெரிந்துதான் மருந்து கொள்முதலில் முறைகேடு: முன்னாள் முதல்வா் வெ. வைத்திலிங்கம்

SCROLL FOR NEXT