முகப்பு
சிறுவர்மணி

குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டியவை...!

பெற்றோர் பாதையில் குழந்தை நலன்: வளர்ச்சிக்கான வழிகாட்டி

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 6:30 PM
பகிர்:

குழந்தைகளுக்குப் பெற்றோர் சொல்லித் தர வேண்டிய முக்கிய விஷயங்கள்:

ஊக்குவிக்கப்படும் குழந்தை மனவலிமையைப் பெறும்.

சகிப்போடு வாழும் குழந்தை பொறுமையைக் கடைபிடிக்கும்.

கேலி செய்யப்படும் குழந்தை வெட்கத்தோடு வளரும்.

குறை கூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்கக் கற்றுகொள்ளும்.

அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுகொள்ளும்.

புகழப்படும் குழந்தை பிறரை மெச்சக் கற்றுகொள்ளும்.

நேர்மையோடு வளரும் குழந்தை நியாயத்தைக் கற்றுகொள்ளும்.

நட்போடு வளரும் குழந்தை உலகததை நேசிக்கும்.

- , கோடம்பாக்கம்.

முழு கட்டுரையைப் படிக்க →