யானை 
சிறுவர்மணி

யானையைப் பற்றி ருசிகர தகவல்கள்

யானையின் வயதை அதன் காது, நகங்களைக் கொண்டுதான் அறிய வேண்டும்.

யாழினிபர்வதம்

யானையின் வயதை அதன் காது, நகங்களைக் கொண்டுதான் அறிய வேண்டும்.

யானைக்கு மட்டுமே நான்கு முழங்கால்கள் உண்டு. காட்டு யானைகள் குளித்தவுடன் உணவு உண்ணும்.

மனிதர்களைப் போல உணர்ச்சிவசப்பட்டு அழும். மிருகம் யானை மட்டுமே.

யானைகளை பெண் யானை தான் தலைமை தாங்கி செல்லும்.

ஒரு யானை குட்டி தன் தாயை இழந்துவிட்டால், இன்னொரு பெண் யானை தத்து எடுத்து வளர்க்கும்.

தான் இறக்கும் நேரம் வருவதை உணரும் யானை வனப்பகுதியின் உள் பகுதிக்குள் சென்று அமைதியாக உடலை சாய்த்து உயிரைத் துறக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

SCROLL FOR NEXT