சிறுவர்மணி

நேர்காணல்

'வினா- விடை' என்ற இன்டர்வியூ முறையை ஆங்கிலேயர்கள்தான் அறிமுகப்படுத்தினர்.

இரா. இராமகிருஷ்ணன்

'வினா- விடை' என்ற இன்டர்வியூ முறையை ஆங்கிலேயர்கள்தான் அறிமுகப்படுத்தினர். நேர்காணல் என்று தமிழாக்கம் செய்தவர் வள்ளலார் என்று அழைக்கப்படும் வடலூர் ராமலிங்க அடிகளார்.

1937 ஜனவரியில் மகாத்மா காந்தி கன்னியாகுமரிக்கு வந்தபோது, நாகர்கோவில் நாகராஜ கோயிலில் வழிபட்டார். பின்னர், சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம். மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று, அங்கிருந்த பார்வையாளர் கையேட்டில் தமிழில் கையெழுத்திட்டார். இந்தக் கையெழுத்து இன்றும் பள்ளி சார்பில் பாதுகாக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியின் நிலை இதுதான்; காற்று மாசால் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை! - தாயின் ஆதங்கப் பதிவு

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

முதல்முறையாக புதுவையில் விஜய் சாலைவலம்! எப்போது?

தில்லி குண்டுவெடிப்பு: உமர் நபிக்கு உதவிய மற்றொருவர் கைது!

பங்குச் சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆயில், ஸ்டீல் துறையில் ஏற்றம்!

SCROLL FOR NEXT