வாழை!
மரங்களில் நான் ஏழை என் பெயரோ வாழை
மரங்களில் நான் ஏழை
என் பெயரோ வாழை
தாழ மாட்டேன் கோழையாய்
Advertisement
Advertisement
உருவில் பருக்காது
-
உரத்தக் காற்றில்
ஊசலாடி விழாது
காயாய் பழமாய்
பூவாய் தண்டாய்
-
பூரிப்போ டுண்ண
வாரி வழங்கும்
வள்ளல் பரம்பரை
வாழையடி வாழையாய்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.