தமிழ்மணி

திரிகடுகம் நல்லாதனார்

தினமணி

தோள்வழங்கி வாழுந் துறைபோற் கணிகையும்
நாள்கழகம் பார்க்கு நயமிலாச் சூதனும்
வாசிகொண் டொண்பொருள் செய்வானு - மிம்மூவர்
ஆசைக் கடலுளாழ் வார். (பாடல்-81)

தன்கட் செல்வார்க்கெல்லாம் பொதுவான நீர்த்துறைபோல பொருள் கொடுப்பார் யாவர்க்கும் தோள்களை விற்று வாழும் வேசையும்; வாழும் நாடோறும் சூதாடுமிடத்தையே நோக்கிச் செல்லும் நன்மை பயத்தல் இல்லாத சூதினையாடுவோனும்; மிகு வட்டி கொண்டு ஒள்ளிய பொருளீட்டுவானும் ஆகிய இந்த மூவரும் ஆசையாகிய கடலினுள்ளே மூழ்கி அழுந்துவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT