முகப்பு
தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

போர் செய்யும் வேல் போன்ற கண்களை உடையவளே! ஒருவர் நிரம்பிய பொருள்களை உடையவராயின் அவரை அருள் உடையவரும் பொருள் இல்லாதவரும் தாமே வந்து புகழ்வர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:11 AM
பகிர்:


அருள் உடையாரும், மற்று அல்லாதவரும்,
பொருள் உடையாரைப் புகழாதார் இல்லை,
பொரு படைக் கண்ணாய், } அதுவால், திரு உடையார்
பண்டம் இருவர் கொளல் (பாடல்: 269).

போர் செய்யும் வேல் போன்ற கண்களை உடையவளே! ஒருவர் நிரம்பிய பொருள்களை உடையவராயின் அவரை அருள் உடையவரும் பொருள் இல்லாதவரும் தாமே வந்து புகழ்வர். மிகுந்த செல்வம் உடையவரை நோக்கிப் பலரும் வருதலும் பண்டங்களைப் பகிர்ந்து கொள்ளுதலும் இயல்பு.

முழு கட்டுரையைப் படிக்க →