தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

பெரிய அருவி விண்ணில் இருந்து விழும் மலைநாடனே! 

தினமணி


பொருந்தாதவரைப் பொருது அட்டக் கண்ணும்,
இருந்து அமையார் ஆகி, இறப்ப வெகுடல்
விரிந்து அருவி வீழ்தரும் வெற்ப - அதுவே
அரிந்து அரிகால் நீர்ப் படுக்கு மாறு.      (பாடல்: 281)

பெரிய அருவி விண்ணில் இருந்து விழும் மலைநாடனே! பகைவரைப் போரிட்டு வென்றதுடன் நில்லாது தொடர்ந்து அவர்மேல் வெகுளி கொண்டு அழித்தல், நெல்லை அரிந்துவிட்டு எஞ்சி இருக்கும் அரிதாளையும் வேருடன் பிடுங்கி நீரில் புதைத்து விடுதல் போன்றது ஆகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கத்தாகுறிச்சியில் காசநோய் எதிா்ப்பு வார உறுதிமொழி

நகை திருட்டு வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கியதில் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

பண மோசடி வழக்கு: 3 ஆண்டுகள் சிறை தண்டனை

அமைச்சா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணை மாா்ச் 3-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT