பழமொழி நானூறு 
தமிழ்மணி

முன்றுறையரையனார்

கொடி போன்றவளே! ஒரு சோம்பேறி வழியாக ஒரு செயலைச் செய்து முடிக்க முயன்றால், அவன் அச்செயல் முடியாது இருக்கும்படி காலம் கடத்துவான்.

DIN

மடியை வியங்கொள்ளின், மற்றைக் கருமம்

முடியாதவாறே முயலும்- கொடி அன்னாய்

பாரித்தவனை நலிந்து தொழில் கோடல்

மூரி எருத்தான் உழவு. (பாடல்: 389)

கொடி போன்றவளே! ஒரு சோம்பேறி வழியாக ஒரு செயலைச் செய்து முடிக்க முயன்றால், அவன் அச்செயல் முடியாது இருக்கும்படி காலம் கடத்துவான். அதனை மீறி அவனைக் கண்டித்து வலிய செயலை முடிக்க முனைவது கிழமாட்டை அடித்து உதைத்து ஏரில் கட்டி உழுவதற்கு ஒப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

களங்கம் கற்பிக்கும் முயற்சி எக்காலத்திலும் வெற்றி பெறாது: அமைச்சர் கே.என்.நேரு

இந்தப் புன்னகை என்ன விலை... சந்தீபா தர்!

விழிகளின் தவிப்பு... மிருணாள் தாக்குர்!

நீண்ட தொலைவு பயணத்துக்கான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!

F1 வீரர் நரேன் கார்த்திகேயன் - Ajith கலந்துரையாடல்!

SCROLL FOR NEXT