சித்தரிக்கப்பட்டது 
தமிழ்மணி

முன்றுறையரையனார்

வஞ்சினம் நிறைந்த போரில் பங்கேற்றுப் பகைவர்களைக் கொன்று வென்று நிற்பவரே வீரர்.

Vishwanathan

உருத்து எழு ஞாட்பினுள், ஒன்னார் தொலைய,

செருக்கினால் செய்கலார்; செய்வாரே போல,

தருக்கினால் தம் இறைவன் கூழ் உண்பவரே}

கருத்தினால் கூறை கொள்வார். (பாடல்: 378)

வஞ்சினம் நிறைந்த போரில் பங்கேற்றுப் பகைவர்களைக் கொன்று வென்று நிற்பவரே வீரர். அவ்வாறு வீரம் விளைக்காது வீரம் உடையவர் போல் நடித்துச் சொல் வீறு காட்டி அரசனிடம் அண்டி வாழ்பவர்கள் உடலைக் காட்டி நடித்துப் புத்துடைகளைப் பெற்று வாழும் நாடக நடிகையரைப் போன்றவர் ஆவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் ‘செயற்கை மழை’ சோதனை வெற்றி!

ஆதார் அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவில் முன்னுரிமை: ஐஆர்சிடிசி

நோ டிரண்ட்.. காவ்யா!

இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்: முகமது ஷமி

ஆர்யனுக்காக... ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

SCROLL FOR NEXT