சித்தரிக்கப்பட்டது 
தமிழ்மணி

முன்றுறையரையனார்

வஞ்சினம் நிறைந்த போரில் பங்கேற்றுப் பகைவர்களைக் கொன்று வென்று நிற்பவரே வீரர்.

Vishwanathan

உருத்து எழு ஞாட்பினுள், ஒன்னார் தொலைய,

செருக்கினால் செய்கலார்; செய்வாரே போல,

தருக்கினால் தம் இறைவன் கூழ் உண்பவரே}

கருத்தினால் கூறை கொள்வார். (பாடல்: 378)

வஞ்சினம் நிறைந்த போரில் பங்கேற்றுப் பகைவர்களைக் கொன்று வென்று நிற்பவரே வீரர். அவ்வாறு வீரம் விளைக்காது வீரம் உடையவர் போல் நடித்துச் சொல் வீறு காட்டி அரசனிடம் அண்டி வாழ்பவர்கள் உடலைக் காட்டி நடித்துப் புத்துடைகளைப் பெற்று வாழும் நாடக நடிகையரைப் போன்றவர் ஆவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

SCROLL FOR NEXT