முகப்பு
தமிழ்மணி

இளமையில் துறவு

இல்லத்திலிருந்து மனையாளோடும் வாழ்வதாகிய மனை வாழ்க்கை, அந்த வாழ்வினைத் துய்த்து இன்புறுகின்ற இளமைப் பருவம், சமூகத்திலே ஏற்படுகின்ற செல்வாக்கு, உடலின் வலிமை...

Updated On : 5 ஏப்ரல், 2026 at 11:48 AM
பகிர்:

இல்லம், இளமை, எழில், வனப்பு, மீக்கூற்றம்,

செல்வம், வலி, யென் றிவையெல்லாம்,}மெல்ல

நிலையாமை கண்டு, நெடியார், துறப்பர்

Advertisement

தலையாயார் தாமுய்யக் கொண்டு.

( பாடல் 53 அதிகாரம்: துறவு )

இல்லத்திலிருந்து மனையாளோடும் வாழ்வதாகிய மனை வாழ்க்கை, அந்த வாழ்வினைத் துய்த்து இன்புறுகின்ற இளமைப் பருவம், சமூகத்திலே ஏற்படுகின்ற செல்வாக்கு, உடலின் வலிமை எனப்படுகின்ற இவை எல்லாம் நிலைத்திராமையை அமைதியாக ஆராய்ந்து பார்த்து மேலோர்கள், தாங்கள் பிறவித் துன்பங்களினின்றும் கடைத் தேறுவதற்கான வழிகளை மேற்கொள்ளுதலில் காலத்தை நீட்டியாதவராக, இளமையிலேயே உலகப் பற்றினை துறந்து விடுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments