1. மூவர் தேவாரம் பெற்ற தலங்கள் எத்தனை?
நாற்பத்து நான்கு.
2. தன்னைத் "தமிழ் விரகர்' என்று கூறிக்கொண்டவர் யார்?
திருஞான சம்பந்தர்
3. அறுபத்து மூவரில் பெண் அடியார்கள் யாவர்?
காரைக்கால் அம்மையார், மங்கையர்க்கரசியார், இசை ஞானியார்
4. கால பைரவர் சந்நிதி எங்குள்ளது?
காசி மற்றும் விருத்தாசலம்
5. ஈசனுக்கு எழுபது மாடக்கோயில்கள் எழுப்பிய மன்னன் யார்?
கோச்செங்கட் சோழ நாயனார்
6. நந்தி, கொடிமரம், தட்சிணாமூர்த்தி சந்நிதி ஆகியவை இல்லாத சிவத்தலம் எது?
ஆவுடையார் கோயில்.
7. பார்வதி - பரமசிவன் திருமணம் நடந்த நாள் எது?
பங்குனி உத்திரம்.
8. அம்பிகையின் மந்திரத்தை என்ன பெயரிட்டு அழைக்கின்றனர்?
ஸ்ரீவித்யை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.