வெள்ளிமணி

எலியே பலிசக்கரவர்த்தி

தினசரி கோயில் விளக்கை ஓர் எலி தூண்டிவிட்டு எரியச் செய்து வந்தது. இதற்காக இறைவன் மகிழ்ந்து புகழ்பெற்ற ஓர் அரசனாகப் பிறக்கச் செய்தார். இந்த அரசன் தான் மகாபலி

அ.கு. பார்வதி

தினசரி கோயில் விளக்கை ஓர் எலி தூண்டிவிட்டு எரியச் செய்து வந்தது. இதற்காக இறைவன் மகிழ்ந்து புகழ்பெற்ற ஓர் அரசனாகப் பிறக்கச் செய்தார்.

இந்த அரசன் தான் மகாபலி சக்கரவர்தியாய் புகழ் பெற்றார். இந்த பலிசக்ரவர்த்தி மகாவிஷ்ணு பக்தராய் திகழ்ந்ததாலும் பிரகலாதனின் பேரனாக இருந்ததாலும், தான் சீலராக இருந்தாலும் அரக்க வம்சத்தின் கடைசி அரசராக இருந்ததாலும், இறைவன் மகாவிஷ்ணு வாமனராக இவர் முன்தோன்றி மூன்றடி மண் கேட்டு மூன்றாவது அடியை பலிசக்கரவர்த்தியின் தலைமேல் வைத்து அவருக்கு முக்தியளித்து அருளினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT