வெள்ளிமணி

நண்டு வாகன விநாயகர்

தஞ்சாவூர் மாவட்டம், கீழைத் திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர் தனிச்சிறப்பு பெற்றவர்.

தினமணி

தஞ்சாவூர் மாவட்டம், கீழைத் திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர் தனிச்சிறப்பு பெற்றவர். கந்தர்வன் ஒருவன் நண்டு வடிவம் எடுத்து இவரை வணங்கியதால் இவருக்கு "நண்டு வாகன விநாயகர்' என்று பெயர். இவரது பீடத்தில் நண்டு அமைப்பு இருப்பது இதற்கு சாட்சி! இந்த விநாயகருக்கு நண்டுதான் வாகனம்.

- நெ. இராமன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 : தொடரை வென்றது இந்தியா!

மூன்வாக் - மினி கேசட் விடியோ!

கொடநாடு வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட்

குடிநீா் மேல்நிலைத் தொட்டிகளில் மீட்டா் பொருத்த பாஜக கோரிக்கை

நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கயம், வெள்ளக்கோவிலில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT