முகப்பு
உலகம்

மெக்சிகோவை மிரட்டுகிறது பாட்ரீசியா புயல்

இதுவரை உருவான புயல்களிலேயே மிகவும் சக்தி வாய்ந்த புயலாக கருதப்படும் பாட்ரீசியா புயல் மெக்சிகோவை எந்த நேரத்திலும் தாக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 24 அக்டோபர், 2015 at 4:39 PM
பகிர்:

இதுவரை உருவான புயல்களிலேயே மிகவும் சக்தி வாய்ந்த புயலாக கருதப்படும் பாட்ரீசியா புயல் மெக்சிகோவை எந்த நேரத்திலும் தாக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாட்ரீசியா புயல் கரையைக் கடக்கும் போது ஒரு மணி நேரத்துக்கு 325 கி.மீ. வேகத்தில் காற்றடிக்கும் என்று கூறப்பட்டது. எனினும், கரையை கடக்கும் முன்பே அது சற்று பலவீனமடைந்ததாலும் அதன் தீவிரம் குறையவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

கடற்கரையோரப் பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் பத்திரமான பகுதிகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.