திரிபோலி: ஆப்பிரிக்காவிலிருந்து கிரீஸ் நாட்டுக்கு சென்ற அகதிகள் படகு கவிழ்ந்ததில் பலர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 104 அகதிகளின் உடல் லிபிய நாட்டு கடற்கரையில் ஒதுங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்பிரிக்காவிலிருந்து கிரீஸ் நாட்டுக்கு சுமார் 700 அகதிகள் ஒரு படகில் சென்றனர். இந்தப் படகு க்ரேட் என்ற தீவு அருகே சென்றபோது, கடலில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பலர் இறந்திருக்கலாம் என்று அஞ்சிய நிலையில், 104 அகதிகளின் உடல் லிபிய நாட்டு கடற்கரையில் ஒதுங்கியுள்ளதாக அந்நாட்டு கடற்படை அதிகாரி அயூப் காசீம் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.