உலகம்

சீனா: இந்திய எல்லையில் போர் ஒத்திகை

DIN

இந்தியாவையொட்டிய திபெத் பகுதியில், சீன சிறப்பு ராணுவப் படையினர் இரண்டாவது முறையாக போர் ஒத்திகையில் ஈடுபட்டனர். இந்தியாவுடன் போர் ஏற்பட்டு, இந்திய ராணுவம் திபெத்துக்குள் 4,000 மீட்டர் வரை ஊடுருவினால், அந்தச் சூழலை எதிர்கொள்வதற்கு வீரர்களைத் தயார்படுத்தும் வகையில் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது வழக்கமான நடைபெறும் ஒரு போர் ஒத்திகையே என்றும் அவர்கள் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT