உலகம்

பெட்ரோல் குழாய் வெடித்து 30 பேர் பலி

தினமணி

நைஜீரியாவில் தரையில் பதிக்கப்பட்ட பெட்ரோல் குழாய் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர். அந்த நாட்டின் தென்கிழக்குப் பகுதியில், குழாயிலிருந்து பெட்ரோலைத் திருட சிலர் முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT