உலகம்

ஈரான் பெருவெள்ளம்: உயிரிழப்பு 76-ஆக அதிகரிப்பு

ANI

ஈரானில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76-ஆக அதிகரித்துள்ளது.

ஈரானில் மார்ச் 19-ஆம் தேதி ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் காரணத்தால் அங்கு மொத்தமுள்ள 31 மாகாணங்களில் 25 மாகாணங்கள் பெரும் சோதமடைந்தது. பல ஆயிரம் மக்கள் தங்கள் வீடு மற்றும் உடமைகளை இழந்து கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.  

இதன் பாதிப்பு அங்கு குறையாத நிலையில், வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை வரை 76-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அந்நாட்டின் தெற்கு மாகாணங்களில் மீண்டுமொரு மிகப்பெரிய பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஈரான் வானிலைய ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT