உலகம்

ஆப்கனில் கார் குண்டு தாக்‍குதல்: 95 பேர் படுகாயம்

ஆப்கனில் போலீஸ் குடியிருப்பு அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 95 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

DIN

ஆப்கனில் போலீஸ் குடியிருப்பு அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 95 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

ஆப்கன் தலைநகர் காபூலில் போலீஸ் குடியிருப்பு அருகே இன்று கார் குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் என 95 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தாலிபன் அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT