உலகம்

பழங்குடியினர் கலவரத்தில் 37 பேர் சாவு, 200 பேர் படுகாயம்

சூடானில் இரு பழங்குடியின குழுக்களுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் 37 பேர் உயிரிழந்தனர்.

DIN

சூடானில் இரு பழங்குடியின குழுக்களுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் 37 பேர் உயிரிழந்தனர், 200 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

கிழக்கு சூடான் பகுதியில் கடந்த புதன்கிழமை முதல் இரு பழங்குடியின தரப்புக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. பானி அமெர், நூபா ஆகிய இரு பழங்குடியின தரப்புக்கும் இடையே சூடான் தலைநகரில் இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்கு ஆளுநரை பதவி நீக்கம் செய்து அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கலவரம் தொடர்பாக விசாரிக்க தனி ஆய்வுக்குழு நியமிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வென்றார் அன்னு ராணி!

இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள்! இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

டிரம்ப் வரி எதிரொலி: இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு!

ஆபாச படம்: நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப் பதிவு!

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்!

SCROLL FOR NEXT