ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
ஜப்பானின் ஹொக்காதோ நகரில் இன்று அதிகாலை 5.16 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.