உலகம்

விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட 49-வது பெய்தாவ் வழிகாட்டுச் செயற்கைக்கோள்!

DIN


49ஆவது பெய்தாவ் வழிகாட்டுச் செயற்கைக்கோள், நவம்பர் 5ஆம் நாள் காலை 1:43 மணிக்கு, சீனாவின் ஷிச்சாங் செயற்கைக்கோள் ஏவு மையத்தில், லாங்மார்ச்-3பி ஏவூர்தி மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. 

இதுவரை, பெய்தாவ்-3 முறைமையின் 3 IGSO செயற்கைக்கோள்கள் அனைத்தும் ஏவப்பட்டுள்ளன. இவை, 2020ஆம் ஆண்டில் உலகளவில் பெய்தாவ்-3 வலையமைப்பின் உருவாக்கத்துக்கு உறுதியான அடிப்படையை உருவாக்கும்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை மே 15-க்கு ஒத்திவைப்பு

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

SCROLL FOR NEXT