உலகம்

காங்கோ: பேருந்து விபத்தில் 20 பேர் பலி

DIN


பன்ஸா-குங்கு:: மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில், ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட பேருந்து விபத்தில் 20 பேர் பலியாகினர். லுஃபு நகரிலிருந்து தலைநகர் கின்ஷாசா நோக்கி 100-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றி அந்தப் பேருந்து சென்று கொண்டிருந்த போது, அதன் பிரேக்குகள் பழுதடைந்தன. அதனால், பன்ஸா-குங்கு என்ற பகுதியில் அந்தப் பேருந்து சாலையை விட்டு உருண்டு தீப்பிடித்து எரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT