சீன நன்கொடை தினம் 
உலகம்

சீன நன்கொடைப் பணியில் 12 கோடியே 60 லட்சம் தொண்டர்கள்!

செப்டம்பர் 5-ம் தேதி சீனாவின் 4-வது நன்கொடை தினமாகும்.

DIN

செப்டம்பர் 5-ம் தேதி சீனாவின் 4-வது நன்கொடை தினமாகும். புதிய புள்ளிவிவரங்களின்படி, சீனாவில் பதிவு செய்யப்பட்டுள்ள நன்கொடையாளர்களின் எண்ணிக்கை சுமார் 12 கோடியே 60 லட்சமாகும். நன்கொடை அமைப்புகளின் எண்ணிக்கை 5511 ஆகும்.

இந்த ஆண்டின் முற்பாதியில், சீனாவில் இணைய வழியாக மட்டும் 180 கோடி யுவான் (ரூ.1800 கோடி) நன்கொடை பெறப்பட்டது. நன்கொடை வழங்குவதில் 80 மற்றும் 90-களுக்குப் பிறகு பிறந்தவர்கள் முக்கியப் பங்காற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: சீன வானொலி தமிழ்ப் பிரிவு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேட்டையில் கல்லூரி மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகாா்

மது விற்பனை: இருவா் கைது

காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தாவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு: விவசாயிகள் மனு

நிதிநிலை அறிக்கை தேசத்தின் வளா்ச்சியை எதிரொலிக்கிறது: நயினாா் நாகேந்திரன்

மதுபோதையில் பணியில் இருந்த 3 போலீஸாா் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT