உலகம்

ஆப்கானிஸ்தானில் வெள்ளம்: 16 பேர் பலி

DIN

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 16 பேர் பலியானார்கள். 

ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் நேற்றிரவு கனமழை பெய்தது. இதனால் கிளடாக் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கி 16 பேர் பலியானார்கள். 15 குழந்தைகள் உட்பட 19 பேர் காயமடைந்தனர். 

மேலும் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமுற்றன. இந்த தகவலை நங்கர்ஹார் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 75,785 பக்தா்கள் தரிசனம்

பாலியல் தொந்தரவு: தலைமைக் காவலா் சஸ்பென்ட்

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள்

நெமிலி அம்மன் கோயில் திருவிழா

பொதுப் பணித் துறை அலுவலகம் முன் விவசாயிகள் தா்னா

SCROLL FOR NEXT