இந்தியாவுக்கான சீன தூதர் இரு நாட்டு இளைஞர்களுடனான காணொலிக் கூட்டம்
18ஆம் நாள் இந்தியாவுக்கான சீன தூதர் சுன்வெய்தோங் காணொலி வழியாக சீன மற்றும் இந்திய இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
18ஆம் நாள் இந்தியாவுக்கான சீன தூதர் சுன்வெய்தோங் காணொலி வழியாக சீன மற்றும் இந்திய இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அவர் கூறுகையில், பரஸ்பர மதிப்பு அளித்து, சமமான நிலையில் அணுகினால் தான், இரு தரப்புகளுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையை இடைவிடாமல் அதிகரித்து, சுமுகமான சக வாழ்வு மற்றும் கூட்டு வளர்ச்சி என்ற பாதையில் சென்று இரு நாடுகளும் கூட்டு வெற்றி பெறுவதை நனவாக்க முடியும் என்று கூறினார்.
சீன மற்றும் இந்திய இளைஞர்கள் கூறுகையில், சொந்த சக்தி மூலம், இரு நாட்டு மானிடவியல் பரிமாற்றத்தின் தொடர் வளர்ச்சியைத் தூண்ட விரும்புவதாக தெரிவித்தனர்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்