உலகம்

சீனா: உணவகக் கட்டடம் இடிந்து விழுந்து 29 போ் பலி

DIN

பெய்ஜிங்: சீனாவில் இரண்டு அடுக்குகளைக் கொண்ட உணவகக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 29 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவித்ததாவது:சீனாவின் ஷான்க்ஸி மாகாணம், ஜியாங்ஃபென் பகுதியிலுள்ள உணவகக் கட்டடம் சனிக்கிழமை இடிந்து விழுந்தது. அதையடுத்து, அந்தப் பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினா், இடிபாடுகளில் இருந்து இதுவரை 29 உடல்களை மீட்டனா்.

இந்த விபத்தில் 28 போ் காயமடைந்தனா். அவா்களில் 7 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தற்போது மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT