உலகம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்: 3 பேர் பலி

DIN

ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மாகாணத்தில் சனிக்கிழமை தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 2 காவலர்களும், பொதுமக்களில் ஒருவரும் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராத் மாகாணத்தின் சுங்க அலுவலகத்தில் சனிக்கிழமை தலிபான்கள் சனிக்கிழமை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். 

இந்தத் தாக்குதலில் காவல் அதிகாரிகள் இருவரும், பொதுமக்களில் ஒருவரும் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

SCROLL FOR NEXT