உலகம்

நிவாரண உதவி வழங்க வேண்டும்:ஷி ஜின்பிங்

யாங்சி ஆறு உள்ளிட்ட ஆற்றுப்பள்ளத்தாக்கில் பல ஏரிகளின் நீர்மட்டம் முன்னெச்சரிக்கை கோட்டைத் தாண்டியுள்ளது.

DIN

யாங்சி ஆறு உள்ளிட்ட ஆற்றுப்பள்ளத்தாக்கில் பல ஏரிகளின் நீர்மட்டம் முன்னெச்சரிக்கை கோட்டைத் தாண்டியுள்ளது.

சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் வெள்ளத் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கூறுகையில்,

தற்போது வெள்ளத் தடுப்பு நிலைமை கடுமையாக உள்ளது. பல்வேறு இடங்களின் அரசு, வெள்ளத் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளைச் செய்வதோடு, பேரழிவுக்குப் பிந்தைய புனரமைப்புத் திட்டத்தையும் வகுக்க வேண்டும்.

இயல்பான உற்பத்தி மற்றும் வாழ்க்கையை மீட்டெடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து!

மோடி பிறந்த நாளுக்கு மெஸ்ஸி பரிசு..! காரணமாக இருந்தவர் யார்?

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT