முகப்பு
உலகம்

கரோனா தடுப்பு மருந்து: ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் முதற்கட்ட சோதனை வெற்றி

​ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கரோனா தடுப்பு மருந்துக்கு நோய் எதிர்ப்புத் திறன் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
​ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கரோனா தடுப்பு மருந்துக்கு நோய் எதிர்ப்புத் திறன் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  (கோப்புப்படம்)
பகிர்:


ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கரோனா தடுப்பு மருந்துக்கு நோய் எதிர்ப்புத் திறன் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கரோனா தடுப்பு மருந்தின் முதற்கட்ட சோதனை முடிவுகள் வெளியாகியுள்ன. பிரிட்டனின் லேன்செட் மருத்துவ இதழ் ஆசிரியர் முதற்கட்ட சோதனை முடிவுகள் பற்றி தெரிவிக்கையில், "பாதுகாப்பாக, நோய் எதிர்ப்புத் திறன் கொண்டுள்ளது" என்றார்.

1,077 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனாவை எதிர்கொள்வதற்கான நோய் எதிர்ப்புத் திறன் இந்த தடுப்பு மருந்துக்கு இருப்பது தெரியவந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →