முகப்பு
உலகம்

சீனாவின் ஜியாவ்ஜோ வளைகுடா பிரதேசத்தில் பறவைகள்

கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் ஷாங்தொங் மாநிலத்தின் ஜியாவ்ஜோ வளைகுடா பிரதேசத்திலுள்ள நீர் தரம் மேம்பட்டு வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:43 PM
பகிர்:

கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் ஷாங்தொங் மாநிலத்தின் ஜியாவ்ஜோ வளைகுடா பிரதேசத்திலுள்ள நீர் தரம் மேம்பட்டு வருகிறது.

இந்த நல்ல உயிரினச்சுற்றுச்சூழல், தேசிய 2வது நிலை பாதுகாப்பிலுள்ள பறவைகள் உள்ளிட்ட பல்வகை நீர் பறவைகளை ஈர்த்துள்ளது. அங்கு வாழ்கின்ற பறவைகளின் வகைகளும், எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

முழு கட்டுரையைப் படிக்க →