பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு 
உலகம்

பாகிஸ்தானில் தொடர் குண்டுவெடிப்பு: நால்வர் பலி

பாகிஸ்தானின் கராச்சி மாகாணத்தில் வெள்ளியன்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் பொதுமக்கள் ஒருவர் உட்பட நால்வர் பலியாகினர்.

ANI

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி மாகாணத்தில் வெள்ளியன்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் பொதுமக்கள் ஒருவர் உட்பட நால்வர் பலியாகினர்.

பாகிஸ்தானின் தெற்குப்புற மாகாணமான சிந்துவில் இந்த தொடர் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. முதலாவதாக கராச்சி தலைநகர் சிந்த்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் பொதுமக்களில் ஒருவர் பலியானார். துணை ராணுவப் படை வீரர் ஒருவர் உட்பட எட்டு பேர் பலத்த காயமடைந்தனர்.

அதேபோல் கோட்கி மாவட்டத்தில் நடைபெற்ற இரண்டாவது குண்டுவெடிப்பில் ரோந்து பாதுகாவல் வீரர்கள் பலியாகினர்.

மூன்றவதாக லர்கானா மாவட்டத்தில் குண்டுவெடிப்பு நடைபெற்றது. ஆனால் இதில் யாருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோட்ச தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு: பாஜகவினா் சாலை மறியல்! 12 போ் கைது!

2027-இல் ஜொ்மனியை இந்தியா விஞ்சிவிடும்: சிந்தியா

முட்டைகளில் புற்றுநோய் அபாயம் இல்லை; சாப்பிட உகந்தவை!

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 880 பேருக்கு பணி நியமன ஆணை

தனுஷ்கோடி வரை நான்கு வழிச் சாலை: ராமநாதபுரம் எம்.பி. வலியுறுத்தல்

SCROLL FOR NEXT