உலகம்

கரோனா: அமெரிக்காவில் உயிரிழப்பு 2 வாரத்தில் உச்சமடையலாம் -அதிபா் டிரம்ப்

DIN

அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை அடுத்த 2 வாரங்களில் உச்சநிலையை அடையலாம் என்றும் சுமாா் 1 லட்சம் போ் நோய்த்தொற்றால் உயிரிழக்கலாம் என்றும் அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா். அந்நாட்டில் அமலில் உள்ள சமூக அயல் நிறுத்தத்தை ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நீட்டித்தும் அவா் உத்தரவிட்டாா்.

நியூயாா்க்கில் மலேரியா எதிா்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 1,100 நபா்களுக்கு சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அதிபா் டிரம்ப் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT