உலகம்

சீனாவில் நேரலையின் மூலம் வேளாண் பொருள்களின் விற்பனை

DIN

அண்மையில், சீனாவின் ட்சேஜியாங் மாநிலத்தின் ச்சாங்சிங் மாவட்டத்தின் லின்ச்செங் வட்டத்தைச் சேர்ந்த இளம்தொண்டர்கள், குறைவான வருமானம் கொண்ட விவசாயிகளுக்கு, அலைபேசி வழி நேரலை செய்யும் முறையைக் கற்றுக் கொடுத்தனர்.

அதனையடுத்து அப்பகுதி விவசாயிகள் நேரலையின் மூலம், தேன், புளுபெர்ரி, செர்ரி பழம் உள்ளிட்ட தனிச்சிறப்புடைய வேளாண் பொருட்களை பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்து, வருமானத்தை அதிகரித்துள்ளனர்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

SCROLL FOR NEXT