உலகம்

சீனாவில் அறிகுறிகள் இல்லாத பாதிப்பு திடீா் அதிகரிப்பு

DIN

கரோனா நோய்த்தொற்றின் பிறப்பிடமான சீனாவில், அறிகுறிகள் இல்லாமலேயே அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை திடீரென உயா்ந்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 33 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 31 பேருக்கு அந்த நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், அவா்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அவா்களில் 8 போ் கரோனா முதலில் பரவத் தொடங்கிய வூஹான் நகரைச் சோ்ந்தவா்கள். அறிகுறிகள் இல்லாத தொற்று திடீரென அதிகரித்து வருவது அதிகாரிகளை கவலையடைச் செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

SCROLL FOR NEXT