உலகம்

நிதானமாகவுள்ள சீன - இந்திய எல்லைப் பகுதி

DIN


சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான எல்லை பகுதியின் நிலைமை நிதானமாகவுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சின் செய்திதொடர்பாளர் சாவ் லி ச்சியன் 27ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

எல்லை பிரச்சினை குறித்த சீனாவின் கருத்துகள் தெளிவானவை. இப்பிரச்சினை குறித்து இரு நாட்டுத் தலைவர்கள் எட்டியுள்ள பொதுக் கருத்துகளை சீன அரசு நடைமுறைப்படுத்தி, இரு நாடுகள் எட்டியுள்ள உடன்படிக்கையைப் பின்பற்றி, இரு நாட்டு எல்லை பகுதியின் பாதுகாப்பைப் பேணிக்காத்து வருவதாகவும் சாவ் லி ச்சியன் தெரிவித்தார்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT