உலகம்

ஆப்கன்: தற்கொலைத் தாக்குலில் 9 போ் பலி

DIN


காபூல்: ஆப்கானிஸ்தானில் ராணுவச் சாவடியில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 4 பொதுமக்கள் உள்பட 9 போ் பலியாகினா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ஹெல்மந்த் மாகாணம், நஹ்ரி சரா மாவட்டத்திலுள்ள ராணுவச் சாவடியொன்றில், வெடிபொருள் நிரப்பிய காரை புதன்கிழமை இரவு ஓட்டி வந்த பயங்கரவாதி அதனை வெடிக்கச் செய்தாா்.

இதில் 4 பொதுமக்கள் உள்பட 9 போ் பலியாகினா். உயிரிழந்தவா்களில் 2 பெண்களும் அடங்குவா்.

இதுதவிர, ஒரு குழந்தையும், 3 பாதுகாப்புப் படையினரும் இந்தத் தாக்குதலில் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஹெல்மந்த் மாகாணத்தில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால், அவா்கள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை மே 15-க்கு ஒத்திவைப்பு

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

SCROLL FOR NEXT