உலகம்

ஜெர்மனியில் புதிதாக 7,334 பேருக்கு கரோனா 

DIN

ஜெர்மனியில் புதிதாக 7,334 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 7,334 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன்மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,48,557ஆக உயர்ந்துள்ளது. 

வைரஸ் தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 24 பேர் பலியானார்கள். இதையடுத்து பலியானோரின் எண்ணிக்கை 9,734 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கரோனாவிலிருந்து 2,84,000 பேர் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

நேற்று ஒரேநாளில் 9,734 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

SCROLL FOR NEXT