உலகம்

4 வயதுக் குழந்தையைக் கொன்ற பணிப்பெண்

DIN

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நகையை திருடியதைக் கண்ட 4 வயது குழந்தையை வீட்டுப் பணிப்பெண் சனிக்கிழமை கொலை செய்தார்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில்,

பலிசிஸ்தான் மாகாணத்தில் சாமுங்லி சாலை அருகே வீட்டுப் பணிப்பெண் நகைகளை திருடுவதைக் கண்ட பணிப்பெண் குழந்தையில் கழுத்தை நெறித்து, பின் தண்ணீரில் மூழ்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார்.

இதன்பின் குழந்தையை இறந்த நிலையில் கண்ட பெற்றோர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை கழுதை நெறித்துக் கொன்றதை மருத்துவர்கள் தெரிவித்தனர். 

மேலும், குற்றம் சாட்டப்பட்ட பெண் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை தேடி வருவதாக தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

SCROLL FOR NEXT