முகப்பு
உலகம்

பிரேசிலில் ஒரேநாளில் கரோனாவுக்கு 3,869 பேர் பலி

பிரேசிலில் ஒரேநாளில் கரோனாவுக்கு 3,869 பேர் பலியாகியுள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:54 PM
பகிர்:

பிரேசிலில் ஒரேநாளில் கரோனாவுக்கு 3,869 பேர் பலியாகியுள்ளனர். 
உலக அளவில் கரோனா பாதிப்புகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது. இங்கு கடந்த சில நாள்களாக கரோனா பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். 
இதன்படி பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கரோனாவுக்கு 3,869 பேர் பலியாகியுள்ளர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 3,21,515ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 90,638 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,27,48,747ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 11.16 மில்லியன் பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments