உலகம்

போலந்து: 40 லட்சம் கடந்த பாதிப்பு

DIN

வார்சா: போலந்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை 40 லட்சத்தைத் தாண்டியது.

அந்த நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18,021 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,00,270-ஆக உயர்ந்துள்ளது.

இதுதவிர, கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 775 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 92,829-ஆக உயர்ந்துள்ளது. தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 4,23,089 பேரில் 2,053 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT