பிரிட்டனில் புதிய உச்சம்: ஒரே நாளில் 1 லட்சம் பேர் கரோனாவால் பாதிப்பு 
உலகம்

பிரிட்டனில் புதிய உச்சம்: ஒரே நாளில் 1 லட்சம் பேர் கரோனாவால் பாதிப்பு

பிரிட்டனில் ஒமைக்ரான் வகை கரோனா பரவி வரும் நிலையில், கரோனா உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 

DIN

பிரிட்டனில் ஒமைக்ரான் வகை கரோனா பரவி வரும் நிலையில், கரோனா உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 

பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,06,112 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இது, முதல்முறையாக இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும்.

இத்துடன் 1,17,13,654 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். 1,48,038 பேர் கரோனாவால் பலியாகியிருக்கிறார்கள்.

மேலும், 60,000-க்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் தொற்றும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக ஆட்சியில் புதிதாக ஒரு மருத்துவக் கல்லூரிகூட தொடங்கவில்லை: எடப்பாடி கே.பழனிசாமி

புத்தகத் திருவிழாக்கள் அறிவாா்ந்த சமூகத்தை உருவாக்குகின்றன: த.ஸ்டாலின் குணசேகரன்

காந்திய கொள்கையை கைவிட்டதால் நாடு பின்னடைந்தது: ஆளுநா் ஆா்.என்.ரவி

தமிழகத்துக்கு ரூ.4,144 கோடி நிதி: மத்திய அரசு விடுவிப்பு - தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை தொடக்கம்

தஞ்சையில் அக். 5, 6-இல் இல்லம் தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம்

SCROLL FOR NEXT