உலகம்

பாகிஸ்தானில் மசூதி கட்டடம் இடிந்ததில் 3 தொழிலாளர்கள் பலி

DIN

பாகிஸ்தானில் மசூதி கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் பலியானார்கள். 
பாகிஸ்தானின் லாகூர் நகரில் நேற்று மசூதி கட்டுமானப் பணியில் சுமார் 25 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது கட்டடத்தில் குவிமாடம் திடீரென இடிந்து விழுந்தது. 
இந்த சம்பவத்தில் கட்ட இடிபாடுகளுக்கிடையே சிக்கி 3 தொழிலாளர்கள் பலியானார்கள். 10 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 
அவர்களின் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரமற்ற கட்டுமானப் பொருள்கள் காரணமாக கட்டடம் இடிந்ததாக காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT